ஆந்திர மாநிலம் சித்தூரில் முகிலி மலைப்பாதையில் நள்ளிரவில் பிரேக் டவுன் ஆகி சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி தீப்பற்றியதில் ஓட்டுநர் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
திரு...
கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கிய நபரை தாக்கிய சிறுத்தை..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
நட்டக்கல் பகுதியை சேர்ந்த மணி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் ...
கரூர் மாவட்டம் குளித்தலையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் என்பவரிடம் இருந்து 7 ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு காரில் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண...
திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் கீழே விழுந்து பின்னால் வந்த டிப்பர் லாரியில் சிக்கி உயிரிழந்தனர்.
கோவில்பாளையத்தை சேர்ந்த ...
உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட காளியம்மன் கோயில் மண்டபத்தை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கச்சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவ...
நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கோயில் பணியாளர் குடியிருப்புகளை தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்ததை அடுத்து ந...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி வளாகம் மற்றும் சத்துணவு மைய கூடத்தை ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படு...